காரணம்
நூறு
சில
காரியம்
வேறு
நீ கேட்டால்
நான் சொல்வேன்
கேட்காவிட்டாலும்
நான் வெல்வேன்
நீ
இட்டுச் சென்ற
தடயங்கள்
இடைமறித்த
விடயங்கள்
தடம் பதித்த
ஈடில்லா
நேரத்தில்
விடை தேடும்
பயணங்கள்
திசை மாறிப்
போனாலும்
உயிரின் உயிராகி
ஊற்றெடுக்கும்
ராகங்கள்
இரவின் மடியில்
உன் நிழலின்
பிடியில்
இதயத்தை
மீட்டி
எப்போதும்
என் கூடப்
பயணிக்கும்...
27.05.2015

No comments:
Post a Comment