பூவுக்குள் ஓழிந்திருக்கும்
வாசனையின் எல்லைக்கு
புதுப்புது அர்த்தங்கள்
வர்ணங்களாய் என் நெஞ்சில்
வரைந்திட்ட உன்னோடு
உன்னுயிருக்குள் நான்
கலந்து
உன் வழித்துணையாகவா
வாசனையின் எல்லைக்கு
புதுப்புது அர்த்தங்கள்
வர்ணங்களாய் என் நெஞ்சில்
வரைந்திட்ட உன்னோடு
உன்னுயிருக்குள் நான்
கலந்து
உன் வழித்துணையாகவா
பூமிக்குள் சுழியோடி
புத்தம்புது வழிதேடி
வாழ்ந்திடத்தான்
இப்பூமகளின் நெஞ்சத்தில்
ஒழிந்திருக்கும்
எண்ணங்கள்
ஒவ்வொன்றாய்
பூமஞ்சத்தில் நிறைவேற
உன் வழித்தடங்கள்
எப்பொழுதும்
உன்னருகில் நான் தொடர
என் வழித்துணையாக வா
உன் அன்புக்காய் காத்திருக்கும்
உன்னுயிர் நான் தானே...!!!
புத்தம்புது வழிதேடி
வாழ்ந்திடத்தான்
இப்பூமகளின் நெஞ்சத்தில்
ஒழிந்திருக்கும்
எண்ணங்கள்
ஒவ்வொன்றாய்
பூமஞ்சத்தில் நிறைவேற
உன் வழித்தடங்கள்
எப்பொழுதும்
உன்னருகில் நான் தொடர
என் வழித்துணையாக வா
உன் அன்புக்காய் காத்திருக்கும்
உன்னுயிர் நான் தானே...!!!
.
அருள் நிலா வாசன்
அருள் நிலா வாசன்
9.02.2017
