Tuesday, 4 October 2016

பஞ்சு பஞ்சாய்...

மொத்தமாய் நீகொடுத்த
முத்தங்களை நான்
மெத்தையோடு
அணைத்து வைத்திருந்தேன்
அது பஞ்சு பஞ்சாய்
பறக்கிறது
நீ
கெஞ்சிக் கெஞ்சிக்
கொஞ்ச வந்த
காற்றோடு
கலந்து.....
.
.
அருள் நிலா வாசன்

4.10.2016

No comments:

Post a Comment