Tuesday, 4 October 2016

உன்னை நான்....

எதிரியாய் உன்னை
நான்
எப்பொழுதும்
பார்த்ததேயில்லை
உதிர்ந்து விழும்
உன் கண்ணீரில்
நான்
கரைந்து போவதால்.
.
.
அருள் நிலா வாசன்

4,10,2016

No comments:

Post a Comment