பிடிவாதமாய்
பிரிந்து போவாயோ
பிரிக்கப் படுவாயோ
அது எனக்குத்
தெரியாது
உன் சுவாசத்தின்
கதகதப்பில்
சுயமாய் இயங்கிய
என் இதயம்
பிறப்பின் எல்லைக்கே
போனாலும்
என்னைவிட்டுப்
பிரிக்க முடியாதது
.
.
உன் நினைப்பு
ஒன்றுதான்.
.
அருள் நிலா வாசன்
4,10,2016
No comments:
Post a Comment