Tuesday, 4 October 2016

தீண்டும் உந்தன் நினைவலைகள்



நீண்டு போன
இடைவெளியில்
தீண்டும்
உந்தன் நினைவலைகள்
மீண்டும் ஒரு
அடைமழையில்
மீண்டும்
எந்தன்
நெஞ்சாங் குழியில்.

.
அருள்நிலா வாசன்..
4.10.2016

No comments:

Post a Comment