Tuesday, 4 October 2016

உன்னை நான்....

மரணத்திலும் உன்னை
நான்
மறக்க மாட்டேன்
ஏனென்றால்
உன்
மனவலியை
நான்
மணந்து கொண்டதால்....
.
.
அருள் நிலா வாசன்

4.10.2016

No comments:

Post a Comment