Sunday, 6 March 2016

உண்மைகள் தொலைந்தால்...

நடிக்கத் தெரிந்தவன் விருது பெறுகின்றான்
நடிக்க மறந்தவன் எருது போலாகின்றான்
உலகமே ஒரு நாடக மேடை - அதில்
உண்மைகள் தொலைந்தால் அது வெறும் சாக்கடை.

.
.
அருள் நிலா வாசன்
06.3.2016
                                                                  

No comments:

Post a Comment