சொல்லிப் பார்த்தேன்
உனக்கு
சொன்னதொன்றும்
புரியலயே
சொல்லாமல்
நான் விட்டும்
பார்த்தேன்
உன் சோலி
எனக்கு
தெரியலயே
சொட்டு சொட்டாய்
உதிர்ந்த மழையில்
சொந்தமாய்
வந்திடென்று
சொல்லச் சொல்லி
அனுப்பி
வைத்தேன்
நனைந்தாயா
தெரியலயே....???
நித்தம் நித்தம்
உனக்கு
சொன்னதொன்றும்
புரியலயே
சொல்லாமல்
நான் விட்டும்
பார்த்தேன்
உன் சோலி
எனக்கு
தெரியலயே
சொட்டு சொட்டாய்
உதிர்ந்த மழையில்
சொந்தமாய்
வந்திடென்று
சொல்லச் சொல்லி
அனுப்பி
வைத்தேன்
நனைந்தாயா
தெரியலயே....???
நித்தம் நித்தம்
காதல் மழையில்
நனைந்ததனால்
எனக்கு
காதல் ஜுரம்
வந்திரிச்சு
கைவசம்
மருந்தும் இல்லை
கையோட கொண்டு வர......
அருள் நிலா வாசன்
நனைந்ததனால்
எனக்கு
காதல் ஜுரம்
வந்திரிச்சு
கைவசம்
மருந்தும் இல்லை
கையோட கொண்டு வர......
அருள் நிலா வாசன்

No comments:
Post a Comment