Friday, 4 March 2016

தானம்

உயிர் பிரிந்த பின்னும்
உலகத்தைக் காண
உனக்கான வரம்
உயரிய கண்
தானம்.
.
.

அருள் நிலா வாசன்
04.03.2016                              


No comments:

Post a Comment