அருள் நிலா வாசன்
விட்டுப்போன சுதந்திரம் இட்டுச் சென்ற பாதையிலிருந்து தொட்டுச் செல்லும் பதிவுகள்
Friday, 4 March 2016
மலர்களைப் போல
மனங்களில் பூத்திருக்கும்
பொறாமையைப்
பிடுங்கி எறியுங்கள்
மலர்களைப் போல
மகிழ்வாயிருக்கும்
உங்கள்
அகமும் முகமும்.
.
.
அருள் நிலா வாசன்
04.03.2016
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment