Friday, 4 March 2016

மலர்களைப் போல

மனங்களில் பூத்திருக்கும்
பொறாமையைப்
பிடுங்கி எறியுங்கள்
மலர்களைப் போல
மகிழ்வாயிருக்கும்
உங்கள்
அகமும் முகமும்.
.
.
அருள் நிலா வாசன்

04.03.2016                                  

No comments:

Post a Comment