உள்ளம் எல்லாம்
உனதாய் நினைத்து
ஊருக்குள்ளே
உன்னை அழைத்து
உள்ளதை எல்லாம்
சொல்ல நினைத்து
உசாரை கொஞ்சம்
வரச் சொல்லி அழைத்து
தாங்கிப் பிடிக்க
தைரியமின்றி
ஊண்டிக் கொள்ள
உன் உள்ளத்தை வைத்து
உரக்கச் சொன்னேன்
உன் காதில் கேட்க
விழுந்த அடியில்
விழித்து பார்த்தேன்
வீட்டில் நானும்
மாட்டிக் கொண்டேன்...
என் கனவே நீ கலையாதே......
உனதாய் நினைத்து
ஊருக்குள்ளே
உன்னை அழைத்து
உள்ளதை எல்லாம்
சொல்ல நினைத்து
உசாரை கொஞ்சம்
வரச் சொல்லி அழைத்து
தாங்கிப் பிடிக்க
தைரியமின்றி
ஊண்டிக் கொள்ள
உன் உள்ளத்தை வைத்து
உரக்கச் சொன்னேன்
உன் காதில் கேட்க
விழுந்த அடியில்
விழித்து பார்த்தேன்
வீட்டில் நானும்
மாட்டிக் கொண்டேன்...
என் கனவே நீ கலையாதே......
.
அருள் நிலா வாசன்
06.03.2016

No comments:
Post a Comment