Saturday, 6 February 2016

நிறைகுடமானேன்

தொட்டு வைத்த
புள்ளிகளில்
தெரிந்தது
உந்தன்
பூமுகம்

என் நெஞ்சில்
நின்றவை
தொடராய்
இணைய
நிறைவாய்
உந்தன்
பெயரையும்
வரைந்தேன்
உன்
பார்வை பட்டே
நான்
நிறைகுடமானேன்
.
.
06.02.2016        
                                 .


No comments:

Post a Comment