Monday, 15 February 2016

காதல் வலியா...?

போதும் போதும் என்றேன்
நிறுத்தவில்லை
நீ பொறுமையிழந்து
பொழிந்தது
போதும்
இப்போதும் சொல்கின்றேன்
உனக்குள் இருப்பது
யாரென்று சொல்லு
அது என்பெயர்
இல்லையென்றால்
இப்போதும்
எப்போதும்
அதைக் கேட்கும்
துணிச்சல்
எனக்கில்லை
போதுமா.....?

இதுதான் காதல் வலியா...?
.
,
அருள் நிலா வாசன்.

16.02.2016                                                  .

No comments:

Post a Comment