உன் வரவுக்காகத்தான்
நான் இங்கு
காத்திருந்தேன்
பட்டாம் பூச்சிக்குமா
உன் மீது காதல்
இதோ
நானே அதை
உன் கையில்
சேர்க்கின்றேன்.
கசங்காமல்
பார்த்துக்கொள்
என் மனசைப் போல.......
.
.
அருள் நிலா வாசன்
15.02.2016 .

No comments:
Post a Comment