சிந்தனைச் சிதறல்களை
உலகமெங்கும்
அள்ளித் தெழித்து
மொழி தெரியாத
மோடனுக்கும்
வழியைத் தெளிவாக்கும்
மெட்டுக்குப் பாட்டை
வரி வரியாய் பொழிந்து
வரலாறு படைத்த
வள்ளலே
பொங்கு தமிழில்
சங்கு முழங்க
நெஞ்சின் ஈரத்தை
வீரமாய்
நெகிழ வைத்து
எழுத்தில் வடித்த
முள்ளு வேலியின்
வரலாற்று
வலியுணரந்த
வாலியே
மீண்டும் மீண்டும்
கரை தொடும்
அலைபோல
காதுச் சுவர்களை
மீட்டிச் செல்லும்
ஒவ்வொரு
பாடல் வரிகளும்
காலத்துக்கும்
அழியாத கோலங்களாய்
மண் இருக்கும்வரை
பதிந்திருக்கும்.......
30.10.2015
சங்கு முழங்க
நெஞ்சின் ஈரத்தை
வீரமாய்
நெகிழ வைத்து
எழுத்தில் வடித்த
முள்ளு வேலியின்
வரலாற்று
வலியுணரந்த
வாலியே
மீண்டும் மீண்டும்
கரை தொடும்
அலைபோல
காதுச் சுவர்களை
மீட்டிச் செல்லும்
ஒவ்வொரு
பாடல் வரிகளும்
காலத்துக்கும்
அழியாத கோலங்களாய்
மண் இருக்கும்வரை
பதிந்திருக்கும்.......
30.10.2015

No comments:
Post a Comment