Wednesday, 27 July 2016

வஞ்சகத்தை
விரட்டிவிட்டால்
வடிகால்கள்
தேவையில்லை....

வரம்புகளைத்
தாண்டாதிருந்தால்
வம்புகள்
தீண்டாதிருக்கும்...

வாழ்க்கையின்
வரை முறையும்
உன்
வாய் பேச்சில்
புரியும்..

அருள் நிலா வாசன்.

No comments:

Post a Comment