அருள் நிலா வாசன்
விட்டுப்போன சுதந்திரம் இட்டுச் சென்ற பாதையிலிருந்து தொட்டுச் செல்லும் பதிவுகள்
Wednesday, 27 July 2016
வஞ்சகத்தை
விரட்டிவிட்டால்
வடிகால்கள்
தேவையில்லை....
வரம்புகளைத்
தாண்டாதிருந்தால்
வம்புகள்
தீண்டாதிருக்கும்...
வாழ்க்கையின்
வரை முறையும்
உன்
வாய் பேச்சில்
புரியும்..
அருள் நிலா வாசன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment