மூளையை
சலவை செய்து
முட்டாள் ஆக்குவது
முகவரியில்லா
காதல்....
நன்றியுணர்வு உள்ளவனின்
வாழ்க்கை வரைந்திருக்கும்
பாதையெங்கும்
அமைதிப் பூங்காவில்
அழகு மலர்கள் போல்
அலாதியானதும்
அன்பால் நிறைந்திருக்கும்....
மனச்சாட்சி பேச
ஆரம்பித்தால்
ஆணவம் பேசும் மொழி
மௌனம்..
.
தோல்விகளையே
தொடர்ந்து வந்தால்
கேள்விள்தான்
மிஞ்சும்....
அருள் நிலா வாசன்
No comments:
Post a Comment