Wednesday, 27 July 2016

மூளையை
சலவை செய்து
முட்டாள் ஆக்குவது
முகவரியில்லா
காதல்....

நன்றியுணர்வு உள்ளவனின்
வாழ்க்கை வரைந்திருக்கும்
பாதையெங்கும்
அமைதிப் பூங்காவில்
அழகு மலர்கள் போல்
அலாதியானதும்
அன்பால் நிறைந்திருக்கும்....


 மனச்சாட்சி பேச
ஆரம்பித்தால்
ஆணவம் பேசும் மொழி
மௌனம்..
.
தோல்விகளையே
தொடர்ந்து வந்தால்
கேள்விள்தான்
மிஞ்சும்....

அருள் நிலா வாசன்

No comments:

Post a Comment