அருள் நிலா வாசன்
விட்டுப்போன சுதந்திரம் இட்டுச் சென்ற பாதையிலிருந்து தொட்டுச் செல்லும் பதிவுகள்
Monday, 19 September 2016
என் கரம் தொட்டு அப்போது ......
நான் மட்டும் இப்போது
நிலவோடு பேசுகிறேன்
என் கரம் தொட்டு அப்போது
நீ சொன்ன வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
தனித்தனியாய்
வரம் கேட்டு நிற்கிறது
நீ வருவாய் என.....
அருள் நிலா வாசன்
19.09.2016
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment