Monday, 19 September 2016

என் கரம் தொட்டு அப்போது ......



நான் மட்டும் இப்போது

நிலவோடு பேசுகிறேன்

என் கரம் தொட்டு அப்போது

நீ சொன்ன வார்த்தைகள்

ஒவ்வொன்றும்

தனித்தனியாய்

வரம் கேட்டு நிற்கிறது

நீ வருவாய் என.....


அருள் நிலா வாசன்  
19.09.2016

No comments:

Post a Comment